சர்ச்சைக்குரிய மத்திய வங்கி மோசடி வழக்கில் 8 ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முத்துராஜா சுரேந்திரன் கைது செய்யப்பட்டு மார்ச் 18 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேருக்கு நேற்று பிடியாணை பிறப்பித்து கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment