தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை சட்டரீதியாக நீக்குவதற்கான முன்னேற்பாடுகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சுவிஸில் விடுதலைப் புலிகள் ஒரு விடுதலையமைப்பே என நீதிமன்ற தீர்ப்பின் தொடர்ச்சியாக பிரித்தானியாவிலும் அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
இந்நிலையில் அது பற்றிய பிரச்சார பணிகள் நேற்று Caterham high school. Ilford IG5 0QW பகுதியில் இடம்பெற்றது.
இதேவேளை குறித்த பிரசார நடவடிக்கைகள் இனிவரும் நாட்களிலும் குறிப்பாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்களில் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment